2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாவி மீன்பிடித் தொழிலில் முன்னேற்றம்

Super User   / 2010 ஜூன் 23 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் முடிவடைந்ததையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாவி மீன்பிடித் தொழில் மீண்டும் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 23,000 குடும்பங்கள் மீன்பிடித் தொழில் மூலம் வருமானம் பெறுவதாக கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் வாவியில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .