2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரயில் போக்குவரத்து தாமதம்

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரஹேன்பிட்டியில் ரயிலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக களனிவெளி மார்க்கத்திலான போக்குவரத்து தற்காலிகமாக தடைப்படும் என, ரயில் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

இன்று (14) காலை அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலே இவ்வாறு இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .