2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

லொத்தர் சபை, மீண்டும் கைமாறும்?

Editorial   / 2017 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவி கருணாநாயக்க, வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர், வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட அபிவிருத்தி லொத்தர் சபை, மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்டு வர அரசாங்கம்  நடவடிக்கை எடுத்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர், நிதி அமைச்சின் கீழேயே அபிவிருத்தி லொத்தர் சபை இருந்தது. அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், நிதி அமைச்சின் கீழ் இருந்த அபிவிருத்தி லொத்தர் சபை,  வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததையடுத்து, அபிவிருத்தி லொத்தர் சபை, மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்டு வர அரசாங்கம்  நடவடிக்கை எடுத்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .