2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஆற்றுக்குள் விழுந்து ஓட்டோ விபத்து

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ்

 

கிண்ணியா குட்டிக்கராச்சி பாலத்தினூடகச் சென்ற ஓட்டோ ஒன்று, வீதியை விட்டு விலகிச் சென்று ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், பாலத்தினூடக அமைக்கப்பட்டிருந்த நீர்க்குழாய்க்கும் பாலத்துக்கும் இடையில் குறித்த வண்டி சிக்குண்டு இருந்ததால் ஓட்டோ சாரதி தெய்வாதீனமாக உயர் தப்பியதாகத்  தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .