2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாகனம் குடைசாய்வு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

திருகோணமலை மின்சார நிலைய வீதியை அண்டி அமைந்துள்ள புனித சூசையப்பர் கல்லூரிக்கு அருகில் வாகனமொன்று திங்கட்கிழமை (19) மாலை குடைசாய்ந்துள்ளது. நத்தார் பக்திக் கீத நிகழ்வில் பங்கேற்க வந்த குழுவினரை ஏற்றிவந்த வாகனமே விபத்துக்குள்ளானது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .