2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருமலை கூட்டுறவு சங்க பணிப்பாளர் விபரம் வெளியிடப்படும் - கிழக்கு மாகாண அமைச்சர்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் பற்றிய விபரங்கள் இன்னும் 3 தினங்களில் வெளியிடப்படும். இது தொடர்பான தெரிவுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன என்று கிழக்கு மாகாண சுகாதார, கூட்டுறவு, விளையாட்டு அமைச்சர் எஸ்.எம்.சுபைர் தெரிவித்தார்.

திருகோணமலை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் 3 மில்லியன் ரூபாய் செலவில் புதிய எரிபொருள் தாங்கி வண்டி ஒன்றினை கொள்வனவு செய்துள்ளது.

இதனை சேவைக்கு விடுவதற்கு முன்னர் பொது மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போது உறையாற்றுகையி

திருகோணமலை - கண்டி வீதியல் உள்ள பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் விற்பனை நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெற்ற
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .