2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி சாரணர்களின் சிரமதான நிகழ்வு

Super User   / 2011 ஜனவரி 22 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி சாரணர்களின் சிரமதான நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

சுவாமி விவேகானந்தரின் 149ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு கல்லூரி வீதியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலை பகுதி சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .