2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீண்டும் மண்ணுக்குள்...

Kogilavani   / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

கொத்மலை இரம்பொடை வெதமுல்ல கையிறுக்கட்டி தோட்டத்தில் வெள்ளிக்கிழமை(25) மாலை ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டன. (படப்பிடிப்பு: ரஞ்சித் ராஜபக்ஷ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .