2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பருத்துத்துறை ஸ்ரீராமகிருஷ்ண ஆச்சிரமத்தில் இந்திய உயர்ஸ்தானிகர்

Super User   / 2010 மே 07 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}



யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா பருத்துத்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண  சாரதா ஆச்சிரமத்திற்கு சென்றிருந்தார். சுவாமி சித்தபானந்தா மகஜர் மற்றும் புத்தகமொன்றையும் அசோக் கே.காந்தாவிடம் கையளிப்பதை படத்தில் காணலாம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .