2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குட்டையானாலும் அறிவில் நெட்டைதான்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெரிய மரங்களை சிறியளவில் பூந்தொட்டிகளில் வளர்க்கும் முறையினை ‘பொன்ஷேய்’ என்பார்கள். அண்மையில் வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற்ற பொன்ஷேய் கண்காட்சியினில் காட்சிப்படுத்தப்பட்ட பொன்ஷேய் மரங்களை பார்வையாளர்கள் பார்வையிடுவதை படங்களில் காணலாம். (AFP)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .