2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மற்றொரு வெற்றிப் பயணத்தை நோக்கி...

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 04 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேல் கொத்மலை நீர்மின் திட்டத்திற்கான சுரங்கப் பாதையை இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.  12.9 கிலோ மீற்றர் நீளமான இந்த சுரங்கப் பாதையை திறந்துவைத்த ஜனாதிபதி அதனைப் சுற்றிப் பார்ப்பதையும் நீர்மின் திட்டத்தின் காட்சிகளையும் படங்களில் காணலாம்.




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .