2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இருதயபுரம் விபத்து...

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 11 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூரிலிருந்து மட்டக்களப்பு - திருகோணமலை வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த  கார், மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் விபத்துக்குள்ளான நிலையில் தலைகீழாக தொங்குவதை படத்தில் காணலாம்.  இந்த விபத்தின்போது, காரின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். (படங்கள்: வா.கிருஸ்ணா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .