2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தலைமைப் பயிற்சியாளரை நீக்கியது றோமா

Editorial   / 2017 மே 31 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகமான றோமா, தமது தலைமைப் பயிற்சியாளரான லூஸியானோ ஸ்பலெட்டியை நீக்கியுள்ளது.  

இப்பருவகால “சீரி ஏ” தொடரின் தமது இறுதிப் போட்டியில் ஜெனோவாவை வென்று, “சீரி ஏ”-இல் இரண்டாமிடத்தைப் பெற்று, சம்பியன்ஸ் லீக்கின் குழுநிலைப் போட்டிகளுக்கான தகுதியை றோமா பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்தே, ஸ்பலெட்டியை றோமா நீக்கும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.  

ஓய்வுபெற்ற றோமா ஜாம்பவனான டோட்டியின் விளையாடும் நேரம் குறைவு என்பது குறித்து, விமர்சனங்களை ஸ்பலெட்டி எதிர்கொண்டிருந்தார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .