2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உருவச்சிலை திறந்து வைப்பு...

Editorial   / 2018 ஜூலை 11 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய வீரர்களின் உருவச்சிலைக்கிடையே புதிதாக இணைந்து கொண்டுள்ள, இலவசக் கல்வியின் தந்தையும் மத்திய கல்லூரி எண்ணக்கருவின் தோற்றுவிப்பாளருமான, சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கராவின் உருவச்சிலையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (10) முற்பகல் திறந்து வைத்தார்.

சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா அதியுயர் கௌரவத்தை அளிக்கும்வகையில், ஜனாதிபதி அலுவலகத்தினதும் அகில இலங்கை மத்திய கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கத்தினதும் நெறிப்படுத்தலில் இந்த உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .