2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புத்தாண்டு நிகழ்வு

Editorial   / 2018 ஏப்ரல் 16 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வாழ் மக்களுடன் இணைந்து சிங்கள பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்து கொழும்பு மஹகமசேக்கர மாவத்தையில் உள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோபூர்வ இல்லத்தில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .