2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வர்ண இரவு...

Super User   / 2011 ஜூலை 18 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தின் 'சிங்க ரெஜிமன்ட்' படை பிரிவின் வர்ண இரவு நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இராணுவ தளபதி லெப்;டி. ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்பட பலர் கலந்துகொண்டனர். Pix By: Kushan Pathiraja

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .