2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

களுவாஞ்சிக்குடியில் சாஹித்திய விழா

Super User   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த பிரதேச தமிழ் சாஹித்திய விழா 2010 இன்று மாலை பிரதேச செயலாளர் எஸ்.அருள்ராசா தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம அதிதியாகவும், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

பிரதேசத்தில் பல்வேறு துறைகளில் தொண்டாற்றிய 7 கலைஞர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .