2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மட்டு. சிறைக்கைதி ஒருவர் தப்பியோட்டம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 22 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை வழங்குவதற்காக அழைத்துச் சென்ற கைதியொருவர் தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து மட்டக்களப்பு பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் குறித்த கைதியை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .