2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மட்டு. மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மின் வெட்டு

Super User   / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மின்சார சபையின் திருத்த வேலைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல ;பிரதேசங்களில் நாளை புதன்கிழமை முதல் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி புதன்கிழமை வரை மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை அறிவித்துள்ளது.

இதற்கினங்க கீழ் வரும் நேர அட்டவணையின் படி குறித்த பிரதேசங்களில மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .