2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் சுமுகமான முறையில் வாக்களிப்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை இரண்டு  மணிவரை 50.05 வீதம் வாக்களிப்பு இடம்பெற்றதாக மட்டக்களப்பு தேர்தல்கள் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டத்தின் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய 3 தொகுதிகளிலும் சுமுகமான முறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .