2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த 4 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 4 பேர் நேற்று புதன்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து 4 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளதாக மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களுடன் சந்தேக நபர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .