2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இராமநாதன் சண்முகநாதன்

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: இராமநாதன் சண்முகநாதன்

இணுவிலைப் பிறப்பிடமாகவும் சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் சண்முகநாதன் (அதிபர், சண்டிலிப்பாய், புவுஆளு) 18.10.2010 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமநாதன் - நாகரத்தினம் தம்பதியரின் மூத்த மகனும் காலஞ்சென்ற ஐயாத்துரை மற்றும் தங்கம்மாவின் அன்பு மருமகனும் தவமணியின் அன்புக் கணவரும் கோபிநாத், கோபிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் கமலேஸ்வரி (லண்டன்), சிறிகாந் (நூலக சேவகர், மானிப்பாய், பிரதேச சபை), வசந்தினி,  பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துநரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.10.2010 செவ்வாய்க்கிழமை பி.ப. ஒரு மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் விளாவெளி இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: ஐ.தேவதாசன்,(மைத்துனர் - உடுவில்)
சண்டிலிப்பாய் மேற்கு, சண்டிலிப்பாய்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .