2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வானில் கஞ்சா கடத்திய ஹம்பகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை, இரத்தினபுரி-எம்பிலிப்பிட்டிய பிரதான வீதி, 97 ஆம் மைல்கல்லறுகில் வைத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்த பொலிஸார், 80 கிலோகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

வானில் அரிசி மூடைகளைக் கொண்டுச்செல்வது போன்று, கஞ்சா பொதியையும் இவர் கொண்டுச்சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .