2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மார மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 15 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம்- கொழும்பு பிரதான வீதியில் புத்தளம் தாரவில்லுவே பிரதேத்தில் மார மரமொன்று வீதியின் குறுக்காக விழுந்தமையால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .