2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரயிலில் மோதுண்டவர் மரணம்

Kanagaraj   / 2016 மார்ச் 15 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை ரயில் நிலையத்துக்கு அண்மையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6.20 மணியளவில் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்தவர் மரணமடைந்துள்ளார்.

படுகாயமடைந்து லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யட்டியந்தோட்டை, மீப்பிட்டிகந்த தோட்டத்தைச் சேர்ந்த நந்தபால மதுசங்க என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .