2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் இருவர் காயம்: ஒருவர் கைது

Kogilavani   / 2016 ஜூலை 28 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா

கொட்டகலையிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற கெப் ரக வாகனமும் தலவாக்கலையிலிருந்து ஹட்டனுக்கு பயணித்த மோட்டார் சைக்கிளும் திம்புள்ள-பத்தனையில் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் இவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரே விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .