2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் சாரதி உட்பட பலர் காயம்

Niroshini   / 2016 டிசெம்பர் 17 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி - பலாங்கொடை பிரதான வீதியின் எல்லபொல பகுதியில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், லொறி சாரதி உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று(16) இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் குறித்து பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .