2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எல்ல பிரதேசத்தில் கஞ்சா கைப்பற்றல்

Super User   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம். தாஹிர்)

எல்ல, இராவனெல்ல பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 3 கிலோ கிராம் கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை தொடர்ந்து விசாரித்த பொலிஸார் அவருடன் சம்பந்தப்பட்ட இன்னுமொருவரை தனமல்வில பிரதேசத்தில் வைத்து 4 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.

தனமல்விலயிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த பஸ் வண்டியிலே கஞ்சா பொருட்கள் கடத்தபட்டு கொண்டிருந்ததாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .