2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது.

Super User   / 2014 மார்ச் 26 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சதீஸ்
பொகவந்தலாவ சீனாகொலை தோட்டம் பூசாரி பிரிவிலுள்ள வீடொன்றில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் ஒரு தொகை கஞ்சாவுடன் செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யதுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட நபரை இன்று (26) ஹட்டன் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார்  தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .