2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வான் விபத்தில் இருவர் காயம்

Kogilavani   / 2015 ஜூலை 30 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரவிந்ரவிராஜ் அபேசிறி

மாத்தளை, பலாபத்வல பகுதியில் வான் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஹிங்குரக்;கொடையிலிருந்து கண்டியினுடாக பயணித்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.  சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .