2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

35 வருடங்களாக சேவையாற்றியவர் கௌரவிப்பு

Kogilavani   / 2011 மார்ச் 01 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)
கம்பளை இந்து கல்லூரியில் 35 வருடங்களாக சேவையாற்றி  ஓய்வு பெற்ற பிரதி அதிபர் எஸ்.செல்வவிக்னேஸ்வரனுக்கு மாணவர்களால் கௌரவிப்பு விழாவொன்று  நேற்று  திங்கட்கிழமை நடாத்தப்பட்டது.

இவ்விழாவில்  பிரதி அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .