2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, கூட்டு ஒப்பந்தத்தில் ஊக்குவிப்புத் தொகையாக 140 ரூபாயைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று (5) பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்தபோதிலும் அந்தப் பேச்சுவார்த்தை, நாளைய (6) தினத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் எதிர்பாராத விதமாக இன்று(05) மாலை 3 மணியளவில் நடைபெற்றதால், குறித்த பேச்சுவார்த்தை இன்றுவரையில் பிற்போடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .