2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்கான அறுவர் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேஸன்

மஸ்கெலியா மொக்கா தோட்டம் கீழ்ப்பிரிவில், இன்று (23) பகல், தோட்டத் தொழிற்றுறையில் ஈடுபட்டிருந்த ஆண் தொழிலாளர்கள் அறுவர் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .