2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டை, கேசெல் வத்த பகுதியில் 5 கிராம் 330 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த நபரொருவரை குற்றப்பலனாய்வுப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (11) கைது செய்துள்ளனர்.  

32 வயதுடைய டயஷ் என்பவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, தெமடகொட, குவான் பாலத்துக்கு அருகில் 2 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த நபரொருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவர்கள் இருவரையும் மாளிகாவத்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (12) ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .