2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

Editorial   / 2020 ஜனவரி 19 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

இலங்கைக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரை கடற்படையினர், நேற்று (18) கைதுசெய்தனர்.

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து தொழிலுக்கு வந்த 4 இந்திய மீனவர்கள், படகு பழுதடைந்த நிலையில், இலங்கையின் நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

இதனை அவதானித்த இலங்கைக் கடற்படையினர், அந்தப் படகில் இருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரையும் மீட்டு, கைதுசெய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .