2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழில் நடைபெறவிருந்த நல்லிணக்க ஆணைக்குழு விசாரணையில் தாமதம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 11 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையின் முதலாவது அமர்வு தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை சீர்கேடு காரணமாக தென்பகுதியிலிருந்து விமானம் புறப்பட்டுச் செல்லாததன் காரணமாகவே இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இந்த நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை யாழ். குருநாகலில் இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறவிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .