2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்

Super User   / 2010 நவம்பர் 12 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளளனர்.

யாழ். நாவலர் வீதியில் வானொன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தம்பதியும் அவர்களின் 5 வயதான குழந்தையும் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .