Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவனால் பெண்ணொருவர் பெற்றோல் ஊற்றி கொழுத்தப்பட்ட சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
2 பிள்ளைகளின் தாயான 25 வயதான பெண்ணொருவரே இவ்வாறு பெற்றோல் ஊற்றி கொழுத்தப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளார். அவரை குருநகர் பொலிஸார் தேடி வருகின்றனர்.
sihan Monday, 04 April 2011 12:29 PM
emathum ankal irukum varai, ematrapadum pankal iruparhal.....
Reply : 0 0
mohammed maruthamunai Monday, 04 April 2011 06:55 PM
ஏமாற்றும் ஆண்கள் இருக்கும் வரை ஏமாற்றப்படும் பெண்கள் இருக்கத்தான் செய்வார்கள். மனிதனே விழித்தெழு பெண்கள் விடயத்தில் இறைவனை அஞ்சிக் கொள்இ பெண்கள் சமுதாயத்தின் கண்கள் அவர்களை புண்கள் ஆக்காதீர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago
26 Apr 2024