2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிணற்றில் சறுக்கி வீழ்ந்து சிறுவன் பலி

Kogilavani   / 2012 நவம்பர் 11 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                          (சுமித்தி)
யாழ்.மூலாய் பகுதியில் சிறுவன் ஒருவன் கிணற்றில் சறுக்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று   இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

விஜயன் விதுஷன் என்ற 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி சிறுவன் தனது நண்பர்களுடன் மாடு கட்டுவதற்காக சென்றபோது இவ்வாறு கிணற்றில் சறுக்கி வீழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .