2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்,ராஜ்

 

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் நேற்று (18) மாலை 05 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், தமிழ்நாடு மாநிலம் - புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், மேலதிக விசாரணைகளின் பின்னர், மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று (19) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .