2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கழிவுப் பொருட்களை பயன்படுத்தி கூட்டுப் பசளை தயாரிப்பு

Kogilavani   / 2011 ஜூன் 23 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் நகர சபையினால் கழிவுப்பொருட்களைப் பயன்படத்தி கூட்டு பசளை தயாரிக்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொண்டு இவ்வாறு கூட்டுப் பசளை தயாரிக்கப்படுவதாக புத்தளம் நகர சபை உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .