2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் இறுதிக்கிரியை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


கடந்த 19ஆம் திகதி தெதுருஓயா பெருக்கெடுத்தபோது வெள்ளத்திற்குள் சிக்கி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் இறுதிக்கிரியை நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உடப்பு பிரதேசத்தினை சேர்ந்த க.மகேஸ்வரன் (வயது 53) என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்தார்.

இவரது இறுதிக்கிரியையில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .