2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கல்நேவ விபத்தில் இருவர் பலி

Kanagaraj   / 2013 ஜூலை 27 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்               

கல்நேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்மில்லாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

இரண்டு மோட்டார் வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் வண்டியின் சாரதிகள் இருவருமே உயிரிழந்துள்ளதாக கல்நேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்நேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புல்நேவ எந்தகல வீதியின் ஹல்மில்லாவ பகுதியிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் 17 மற்றும் 58 வயதுடைய நபர்களே உயிரிழந்துள்ளதாக கல்நேவ பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .