2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இளைஞர் நாடாளுமன்ற தேர்தல்; மன்னாரில் 15பேர் வேட்புமனு தாக்கல்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 10 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

எதிர்வரும் 27ம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற இருக்கும் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் 15 இளைஞர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பனிப்பாளர் என்.எம்.முனவ்பர் தெரிவித்தார்.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 4 இளைஞர்களும், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 4 இளைஞர்களும், மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 3 இளைஞர்களும்,   மாந்தை பிரதேசச் செயலாளர் பிரிவில் 4 இளைஞர்களுமாக மொத்தம் 15 இளைஞர்கள் வேற்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .