2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம்


வவுனியா, அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்தில் நேற்று புதன்கிழமை அதிகாலை காட்டு யானைகள் புகுந்து அங்குள்ள  வாழைத்தோட்டத்தையும் மேட்டுப்பயிர்ச்செய்கையையும் சேதமாக்கியுள்ளன. 

இக்கிராமத்தினுள் புகுந்த காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த கௌப்பி, உழுந்து உட்பட வாழைகளை முற்றாக சேதப்படுத்தியுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .