2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் 8,860 குடும்பங்கள் மீள்குடியமர்வு

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

வவுனியா மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்தி 860 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி எச்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் வீதிகள், பாடசாலைகளைப் புனரமைப்புச் செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .