Super User / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண அஞ்சல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள அஞ்சல் தின விழா நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்ட தபால் அத்தியட்சகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பிரதம அதிதியாக தபால், தொலைத்தொடர்பு அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, அஞ்சல் மா அதிபர் எம்.கே.பி.திசாநாயக்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனார்.
உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நடத்தப்பட்ட பல்வகைப் போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கான சான்றிதழ்களும், பரிசில்களும் இந்நிகழ்வில் வழங்கப்படவுள்ளது.
14 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago