Suganthini Ratnam / 2010 நவம்பர் 11 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது தடவை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள வைபவத்தை முன்னிட்டு சாய்ந்தமருது கமநலசேவைப் பிரிவிற்குட்பட்ட வீட்டுத்தோட்ட முயற்சியாளர்களுக்கு மா மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கும் வைபவம் இன்று வியாழக்கிழமை சாய்ந்தமருது கமநலசேவை மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற மரக்கன்றுகள் வழங்கும் இவ்வைபவத்தில் கல்முனை மாநகரசபை பிரதி மேயர் ஏ.ஏ.பஸீர், ஓய்வுபெற்ற விவசாய உத்தியோகத்தர் எம்.எம்.ஆதம் உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025