Menaka Mookandi / 2010 நவம்பர் 17 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான், அப்துல் அஸீஸ்)
கல்முனைக்குடி மஸ்ஜிதுல் ஹுதா ஒழுங்கு செய்திருந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று கல்முனைக்குடி கடற்கரை முற்றவெளியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொழுகையிலும் துஆ பிரார்த்தனையிலும் கலந்து கொண்டனர்.



10 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago