Super User / 2011 பெப்ரவரி 20 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சி.அன்சார்)
சமாதான கற்கைகள் நிலையத்தினால் நடத்தப்பட்ட சமாதானமும் முரன்பாடுகளுக்குமான டிப்ளோமா கற்கை நெறியினை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் சம்மாந்துறை வளாகத்தில் இடம்பெற்றது.
சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
.jpg)
.jpg)
37 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago